உன்னை என்னிலிருந்து தள்ளி
வைத்துதான் பார்த்ததுண்டு
இப்போது நீயும் அப்படித்தான்.....
வஞ்சகன் நீ எனை இன்றல்ல
என்றோ வஞ்சித்து விட்டாய்
உன் வஞ்சை தெரியாத என்
பிஞ்சு மனம் கூட உன் போலி
காரணங்கண்டு அஞ்சவில்லை.....
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
9:26:00 PM
No comments:
Post a Comment