*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

2/05/2008

அஞ்சவில்லை....

கற்பனையில் கூட நான்

உன்னை என்னிலிருந்து தள்ளி
வைத்துதான் பார்த்ததுண்டு
இப்போது நீயும் அப்படித்தான்.....

வஞ்சகன் நீ எனை இன்றல்ல
என்றோ வஞ்சித்து விட்டாய்
உன் வஞ்சை தெரியாத என்
பிஞ்சு மனம் கூட உன் போலி
காரணங்கண்டு அஞ்சவில்லை.....

No comments: