*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

2/05/2008

உன் வருகைக்காக.....!!!

கரைகள் தன் அலையை

பார்த்து நிற்கின்றன......!

கவிஞனின் கண்கள் தன்
கவிதையை பார்த்து நிற்கின்றன.......!!

நானோ உன் வருகையை
எதிர் பார்த்து நிற்கின்றேன்.......!!!

No comments: