உனை செல்லமாய்.....
கொஞ்சிடும் பொழுது தான்
எத்தனை இன்பம் நெஞ்சில்...
உன் விழிகள்.....
கறுப்பு வெள்ளை பூவாய்
ஆயிரம் கதை பேசுகிறது என்னிடம்
அழகிய இதழ் கொண்டு சிரிக்கிறாய்
சிரிப்பினில் தான் எத்தனை அழகு
எங்கே வாங்கினாய் இந்த புன்னகை பூவினை
எத்தனை ஜென்மமும் எடுக்கலாம்....
உன்னோடு இருக்கமுடியுமென்றால்....
பூக்களின் வண்ணங்களோடு வளரும் உன்னோடு
பூக்களின் வண்ணங்களோடு வளரும் உன்னோடு
கலந்துவிட்டது எந்தன் உள்ளம்
இரு விழிகள் கொண்டு
இரு விழிகள் கொண்டு
காண்பவரை ஈர்த்திடும்...,
குட்டிக் குட்டி கவிதையா நீ....