*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

3/29/2009

என் செவிகள்....





















ஓடோடி வந்தேன்
உன் குரல் கேட்டு......
ஆனால்.......
உன் கனவுகளில் மட்டும் வாழ்வதற்காகவே...,
எனை அழைத்திருக்கிறாய்.....
என்பது தெரிந்திருந்தால்........................
அன்றே சொல்லியிருப்பேன்...
என் செவிகளுக்கு..,
செவிடாய் இருந்திடு என...!

ஏமாற்றியது நீயல்ல....என் செவிகள் தான்

உன் மாற்றம்.................




உனக்காக நான்

வாழ நினைத்த போதெல்லாம்.......உதறிவிட்டாய்

என்னை மட்டுமல்ல என் காதலையும் தான்...!


ஆனால்..........

என்னுள் இருக்கும் உன் உள்ளம் உரைக்கிறது


" உன்னோடு வாழ என்னக்கும் ஆசை தான்'


உன் உள்ளம் மட்டுமல்ல

உன் விழிகளும் சொல்கிறது...

என்ற போதிலும் எனை உதறிவிட்ட நீயே

மீண்டும் அழைக்கிறாய்...

உன் அருகினில் வாழ்ந்திட.......


என் மனம் ஏற்றிடுமா உன் மாற்றத்தை

3/24/2009

உனக்காக.......









































உதட்டளவில் நீ மறைத்தாலும்

உள்ளுக்குள் நான் தான் என்பது எனக்கு தெரியும்
உண்மையான காதலில் வார்த்தைகள் தேவையில்லை
மெளனமாய் நீ பெசிடும் ஒற்றை வார்த்தை கூட அமிர்தம் எனக்கு

ஏனிந்த வீண் முயற்சி
நீ என்ன தான் மறத்தாலும் நம் உறவுக்கு என்ன பெயர் வைத்தாலும்
நான் மட்டுமல்ல நீயும் காதலிக்கின்றாய்



என்றாவது ஒரு நிமிடம்..... உன் மனதில் என் உருவை நிறுத்திப்பார் அன்றும் என் நினவுகள் உன்னை தாலாட்டும்

அன்றாவது சொல்லிடு உன் காதலை...
என் நினைவுகளாவது
நிம்மதியாய் உறங்கட்டும் உன்னுள்...




பிடிச்சிருக்கு..........



உன்னிடம் என்னிடம் என்ன உனக்கு பிடிக்கும் என் அடிக்கடி கேட்கின்றாயே... பிடிக்காது என்று சொல்ல ஒன்றுமே இல்லை உன்னிடம் தீப்பொறி பொன்ற உன் கண்கள் தேனாய் இனிக்கின்ற உன் பேச்சு எனை தீண்டிடும் உன் கைகள் என் திசையில் நடந்திடும் உன் கால்கள் என்னை மட்டும் நேசிக்கின்ற உன் உள்ளம் அத்தனையும் பிடிக்கும் ஆனால் இதில் எதுவுமே எனதில்லை....யே என்றபோதும் உன்னிடம் நான் கேட்பதெல்லாம் என்னை உன் நெஞ்சின் ஓரத்திலாவது சேமித்து வைப்பாயா

நீ மட்டும் தான் ....!!



ஆயிரம் ஆண்கள் மத்தியில் நீ இருந்தாலும்
உன்னை என் கண்கள் கண்டு கொள்ளும்
எப்படி தெரியுமா..........?
அவர்களில் என்னை திரும்பி பார்க்காமல் செல்வதே 
நீ மட்டும் தான்...........!!!!

நீ.......

நீ ஆயிரம் கோடி ஆண்கள் மத்தியில் இருந்தாலும்

என் கண்கள் உனை கண்டுகொள்ளும்

எப்படி தெரியுமா....

அவர்களில் என்னை திரும்பி பார்க்காமல் செல்வதே

நீ மட்டும் தான்........

ShOrT & SweeT...

என் மனமே ஒரு கல்

அதை உருக்கியது உன் சொல்

புரிந்து கொள்வாய்....

என்னை மறக்க முயற்சி செய்....!

ஏனெனில் அப்பொழுதாவது ....

நான் உன் நினவுகளில் மட்டுமல்ல

உன் உயிரிலும் கலந்திருப்பதை

புரிந்து கொள்வாய்........!!!

3/17/2009

எப்படி ஒதுங்குவேன்.......



நான் மழைக்கு கூட
ஒதுங்கியதில்லை....

உன் மனதை விட்டு
எப்படி ஒதுங்குவேன்

3/10/2009

என் நினைவெல்லாம் நீயே....

ன் கனவுகளில்

உனை அழைத்து
என் நினைவுகளை
சொல்ல முடியவில்லை
ஏனெனில்....
என் நினைவெல்லாம்
உன்னை பற்றிய கனவுகளே

என் கனவுகளில் மட்டும்
நீ விழித்திருந்திருந்தால்
அவை என்றோ உறங்கியிருக்கும்

ஆனால்... உன் நினவுகளோ
என்னில் உயிர்த்திருக்கின்றன
அவை என் உயிருள்ள வரை
என்னுடன் உறவாடிக்கொண்டே இருக்கும் ....

3/06/2009

அன்பே


பறிக்க மனமில்லை
அழகாய் பூத்தது
விதைத்தது நீ
வளர்க்க நினைத்ததுண்டு
வாடிவிடும் என்று தெரியாமல்
நீ வந்த நொடியிலும் பார்க்க வேகத்துடன்
வானவெளி ஓடிவிட்டாய்
நினைக்கவே இல்லை
உன்னை நான் பிரிவேன் என
வாழ்த்துகின்றேன்.............
மலராய் பூத்த உன் அன்பு
என்றென்றும் மங்காது ஜொலித்திடவே





3/05/2009

MiSs YoU

you're on my mind,

ever since you've been gone
i keep thinking of you
from dusk to dawn
can't wait for the day
that you'll be back with mecause without you

everything is as meaningless as can be
i miss youu so much

நிழலல்ல நிஜம்

கண்களை மூடினேன்

கனவினில் நீ வந்தாய்

நிஜத்தினில் தேடினேன்
நிழலாய் நீ வந்தாய்

நட்பெனும் பாலத்தில்
இணைந்த நாம்
இப்போது பிரிவெனும்
நிலையத்தில் நின்று
துயர் எனும் Bus ல்
பயணிக்கின்றோம்.........

நான் ,நீ

மழைத்துளி விழுந்து பூமி நனைந்தாலும்

பூமி நனைவது மழைக்கு மட்டுமா?

இரா வானில் நட்சத்திரங்கள் இருந்தாலும்
நட்சத்திரங்கள் இருப்பது இரவில் மட்டுமா?

கருங்குயில்கள் பாட்டிசைத்தாலும்
பாட்டிசைப்பது குயில்கள் மட்டுமா?

எனக்கு இருப்பது நீ மட்டும் தான் என்றாலும்
உனக்கு இருப்பது நான் மட்டுமா?



என் காதலன் (படித்து சுவைத்த கவிதை)

கண்டவுடன் காதல்
வருவது உண்மை...

ஆனால் கன்டவருடன்
காதல் வருவது மடமை....

இவனுக்கு இதில்
என்ன புதுமை..

அதனால் தான்
மறந்தான் என்னை..

சொந்தங்கள்

விண்ணுக்கு விண்மீன்கள் சொந்தம்........

மண்ணுக்கு மனிதன் சொந்தம்...........
கண்ணுக்கு கண்ணீர் சொந்தம்........
உடலுக்கு உயிர் சொந்தம்....
என் உண்மைக் காதலுக்கு நீதான் சொந்தம்...



வேண்டும்..

வண்ண மலருக்கு

மணம் வேன்டும்
வண்டுக்கு
தேன் வேண்டும்

வாலிபன் உனக்கு
யார் வேண்டும்

வனிதை எனக்கு
நீதான் வேண்டும்

ஓய்வு ....

இரவின் ஓய்வு பகல்

பகலின் ஓய்வு இரவு
நிலவின் ஓய்வு அமாவாசை
இளமையின் ஓய்வு காதல்
காதலின் ஓய்வு திருமணம்
திருமணத்தின் ஓய்வு முதிமை
முதுமையின் ஓய்வு மரணம்

உனக்காகவே காத்திருக்கின்றேன்............


இத்தனைக் காலமும்...
நான் வாழ்க்கைப் பாதையில்...
காதலில் விழாமலே பயணித்தேன்


காரணம் அங்குள்ள போதையால்
என்னை சீராட்டி சோறூட்டி வழர்த்த
தாயையும் தாயன்பையும்
மறந்துவிடுவேன் என்பதால்,.........ஆனால்
அங்கிருப்பது போதையல்ல
அன்பு மட்டுமே என்பதை
உன்னை காதலிக்கும் போதே
உணர்ந்து கொண்டேன்


எல்லோரையுமே
நேசிக்கத் தெரிந்த எனக்கு,
உன்னை மட்டும் அதிகமாக நேசிக்கும்
வித்தையை கற்றுக்கொடுத்து விட்டாயே

எப்படியடா?
எத்தனையோ துன்பங்களும்
எண்ணங்களும்
மனதிலே நில்லாத ரயில் போல
ஓடிக்கொண்டே இருந்தாலும்
உன்னைப் பார்த்த நொடிதனில்
எங்கே ஒழிந்துகொண்டனவோ
நான் அறியேன்


எத்தனையோ மொழிகள்
அத்தைனையும் உன் கண்கள்
என்னிடம் பேசிடும் மொழிகள்
போலாகுமா?

ஓராயிரம் வார்த்தைகள்
என்னில் மொழி தெரியாமல்
சிக்கிக் கொண்டிருக்கின்றன
என்றைக்கு நீ எனக்கு
முழுவதுமாக சொந்த்மாகின்றாயோ
அன்றைக்கே அவை
கண்ணீராக வெளிவரும்.............

அந்த நாளை எண்ணிக்
காத்திருக்கின்றேன் பொருமையோடு(உனக்காகவே)

3/01/2009

நீயும் உன் நினைவுகளும்!!!























கண்முன்னே வந்ததும் நீதான்
கண்ணீரைத் தந்ததும் நீயேதான்
காதல் சொன்னதும் நீதான்
காயம் தந்ததும் நீயேதான்
நினைவுகளை தந்ததும் நீதான்
நெருப்பினை தந்ததும் நீயேதான்
அழகான நாட்கள் அதை தந்தவனும் நீதான்
அழியாத சோகம் அதையும் தந்தவனும் நீயேதான்
உன் நினைவுகளை உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தேன்
என்னிடத்தில் எதுவும் இல்லை
உயிரே உன் நினைவுகளைத்தவிர
உன் நினைவுகளையும்
இழக்க விரும்பவில்லை உன்னைப்போல்
ஏனெனில்......
எனக்கு ஆறுதலாய் இருப்பதே
உன் நினவுகள் தான்


உன் வாழ்வில்...
சந்தோஷங்கள் மட்டுமே...
நடை போட என் வாழ்த்துக்கள்......