*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

2/14/2008

கொஞ்சம் நில் காதலே


காக்க வைத்தல் காத்திருத்தல்
இரண்டுமே சுகமானது தான்
உனக்காக மட்டுமென்றால்


உன் நினைவுகளை சுமந்தபடி
உன் சம்மதமின்றி
காத்திருக்கிறேன் உனக்காக.....

இன்று மட்டுமல்ல என்னுயிர் ..
உள்ளவரையில்நீதான் ...
எந்தன் ஒளிவிளக்கு....
நான் வளர்க்கும் கனவுகளுக்கு
எல்லையே இல்லை...

அவையாவும் நிறைவேற நீ...
எந்தன் கரம் பிடிக்க வேண்டும்....
இன்றைய நாள்தனில்

காலத்தையும் கடந்து
உயிரோடு வாழும் காதலிடம்...
என் அன்பான வேண்டுகோள்....
உன்னால் முடிந்தால்
என்னவனிடம் என்னை
சேர்த்துவிட்டுச் செல்.....

2 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

நலமாயிருக்கிறீர்களா நிஷா?

//காக்க வைத்தல் காத்திருத்தல்
இரண்டுமே சுகமானது தான்
உனக்காக மட்டுமென்றால்//

அருமையான வரிகள். படைப்பு தொடரட்டும்.

நிஷானி said...

hai nirshan...romba naal varamudiyala post panna...i will try my best to continue my poems