இதயம் கலவாட துணிவு தந்தது...
அழுதாலும் தீரா சுமையே
காதல் தீயில் கருகும் இமையே...
கண்களில் தோன்றும் கண்ணீரில்
காட்சிகளும் மறைந்து போகும்.....
காதலின் மடியில் தானே
இறுதியாய் இதயம் தூங்கும்....
ஓடும் மேகங்கள் ஓய்வு கொள்ளலாம்
மழையாய் பொழிந்தே பாரம் தீர்க்கலாம்....
இதயம் தந்து இதயம் வாங்கும்
காதல் என்றும் வெல்லும்.......
No comments:
Post a Comment