*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

2/11/2009

!!!நான்!!!


அழகிய விழிகொண்டு
இராவானில் உலாவரும்
நிலவுடன்கதை பேசி
நீலவான ஓடையில் நீந்திடும்
குட்டிக் குட்டி கவிதை நானே

2 comments:

Anonymous said...

எங்கேர்ந்து இந்தப்டமெல்லாம் எடுக்கிறீங்க ரொம்ப அழகாயிருக்கு..

நிஷானி said...

அதெல்லாம் சீக்ரட் ஓகேவா
thx to visit my site tc