*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

2/11/2009

!!!என்ன இருந்த போதும் அவன் எனதில்லையே!!!


என் தோட்டத்தில் நீந்திடும் தென்றல் அவன்
என் வீணையில் மீட்டிடும் ராகமும் அவன்
எல்லாமும் நீயாக இருக்கின்றாய்-ஆனால்
என்ன இருந்த போதும் எனதில்லையே
அழகான நேரம் அதையும் நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்


No comments: