*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

2/11/2009

நட்பே உனை நேசிக்கிறேன்


என் அன்பு DEVIL க்கு
சொல்லாமலே சென்றிடும் சொந்தங்களில்
சொந்தம் சொல்லி வந்தது உன் உறவு
உன்னிடம் நான் சொல்வதெல்லாம்
ஒன்றே ஒன்று தான்
மலையளவு புகழ் வந்தாலும்
மடி நிறைய பொருள் சேர்ந்தாலும்
எத்தனை உறவுகளானாலும்
நட்பே உன்னை நேசித்திடுவேன்
என்றும் மாறாத அன்போடு

இப்படிக்கு உங்கள் ப்ரியமானதோழி

No comments: