*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

4/07/2009

ஏங்கிடும் இவள்.......

உன்னை..

கண் சிமிட்டாமல்
பார்க்க வேண்டுமென...
ஆசைப்பட்டேன்...!

ஆனால் இப்பொழுது
கண் சிமிட்டும் நேரமாவது
பார்க்க மாட்டோமா...????????
என ஏங்குகின்றேன்...!

No comments: