*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

4/08/2009

மறந்துவிடாதே

எங்கிருந்தோ வந்து..
எதிர்பாரமல் மோதி..
இதயங்கள் சேர்த்தோம்........

தூங்காத இரவோடு..
ஏங்கித்தவிக்கிறேன்..
நமக்கிடையில் ஏனிந்த தூரம்.........

பூக்கின்ற பூக்கள் எல்லாம்..
பூஜைக்கு வருவதில்லை..
மலர்கின்ற மலர்களெல்லாம்..
மாலையாக சிறப்பதுமில்லை........

உன் வாழ்வில் நானில்லை....
ஆனால் என் வாழ்வில் நீ...
என்றென்றும் இருந்திடுவாய்.....

உன் நினவுகளால் தினமும்..
உடலாலும் உள்ளத்தாலும்...
வாடும் இந்த உயிருள்ள...
காதலியை மறந்துவிடாதே...

3 comments:

FATAMORGANA said...

Hi,... nice to visit here.

FATAMORGANA said...

Hi,... nice to visit here.

நிஷானி said...

thx a lot... cum again