*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

4/01/2009

முதல் சந்திப்பு.........





அந்தி மாலை FM வந்தேன்.,

அந்த வேளை உன்னை கண்டேன்..,

அன்று எனக்குள் கூறிக்கொண்டேன்..,
என்றென்றும் வந்திடுவேன் - உனைக் காண்

பொன் பூக்கள் கொண்டு....!!!
BY NISHA




No comments: