*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

4/24/2009

பிரிகின்றேன்....

எங்கிருந்தோ வந்தேன்....

என்னை உன்
நண்பியாக்கிக் கொண்டாய்
பாசத்தை காட்டி .....
நாம் பிரியும் நாட்களே நட்பு தான்

எங்கிருந்தோ வந்த என்னுடன்
இன்பமாய் பழகினாய்...ஆனால் இன்று
நான் மட்டும்...
துன்பமாய் பிரிகின்றேன்....

3 comments:

raam said...

so so nice
yaruku intha kavi......?

Tamilparks said...

நட்பின் அருமை பிரிவின் போது தான் தெரியும்.

Tamilparks said...

தாங்கள் விரும்பினால் தங்களுடைய கவிதைகளை நமது தமிழ்த்தோட்டத்தில் வெளியிட ஆவலாக உள்ளோம்...