*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

3/29/2009

என் செவிகள்....





















ஓடோடி வந்தேன்
உன் குரல் கேட்டு......
ஆனால்.......
உன் கனவுகளில் மட்டும் வாழ்வதற்காகவே...,
எனை அழைத்திருக்கிறாய்.....
என்பது தெரிந்திருந்தால்........................
அன்றே சொல்லியிருப்பேன்...
என் செவிகளுக்கு..,
செவிடாய் இருந்திடு என...!

ஏமாற்றியது நீயல்ல....என் செவிகள் தான்

No comments: