*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

11/25/2007

கருணை மனு


சிறைக்கைதிக்காவது

மீண்டும் வர

கருணை மனு

அளிக்கின்றான்
காதலெனும்

சிறைக்குள்

எனை மட்டும்

ஆயுள் கைதியாக்கிவிட்டாய்

No comments: