*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

11/22/2007

சோக மேகம்

என் வானில்.....

சோக மேகங்கள்
சூழ்ந்து கொண்டதால்....
கண்ணீர் மழை பொழிந்து
கரை புரண்டு ஓடுகிறது..
என் நினைவுகளோடு சேர்ந்து
எதிர்கால கனவுகளும் கூட.......

No comments: