*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

11/25/2007

திரும்பிப்பார்


உன்னை நினைத்து
உருக்குலைந்த
என்னுள்ளத்தை
ஒரு முறை திரும்பிப்பார்


உனக்காக அழுது
சிவந்து போன
என் விழிகளை
ஒரு முறை திரும்பிப்பார்


உன் பெயரை எழுதி
உணர்வற்று போன
என் விரல்களைத
ஒரு முறைதிரும்பிப்பார்
உனக்காக வாழ்ந்து
உனக்கக சாகத்துடிக்கும்
என் உயிரை
ஒரு முறை திரும்பிப்பார்

2 comments:

Unknown said...

ur poems are really nice i like to see more and more from you

நிஷானி said...

hehe i will write more and more for ur seen my frnd.lol..thx for ur comment