*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

11/28/2007

ஏன்


என் விழிச் சாலையினுள்
சென்று நீ குதித்தது என்
இதயக் குளத்தில் தான்
அப்படி இருந்தும்
ஏன் தளம்பி வடிகிறது
என் கண் குளம்

No comments: