*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

11/25/2007

சொல்லிவிடு

மறந்து விடு என்றாய்
இதயத்திற்கு
நான் சொல்லிவிட்டேன்
இயற்கைக்கு
நீ சொல்வாயா???
பாழாய்ப்போன இயற்கை
படுத்துகிறதே அன்பே

No comments: