காக்க வைத்தல் காத்திருத்தல்
இரண்டுமே சுகமானது
உனக்காக மட்டுமென்றால்
உன் நினைவுகளை சுமன்தபடி
உன் சம்மதமின்றி உனக்காக
நான் காத்திருக்கின்றேன்
இன்று மட்டுமல்ல் என்னுயிர்
வாழும் வரை நீ தான்
எந்தன் ஒளிவிளக்கு
நான் வளர்க்கும்
கனவுகளுக்கு எல்லையில்லை
அவையாவும் நிறைவேற
நீ எந்தன் கரம் பிடிக்க வேண்டும்
No comments:
Post a Comment