*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

1/09/2008

சம்மதம் தருவாயா


காக்க வைத்தல் காத்திருத்தல்
இரண்டுமே சுகமானது
உனக்காக மட்டுமென்றால்

உன் நினைவுகளை சுமன்தபடி
உன் சம்மதமின்றி உனக்காக
நான் காத்திருக்கின்றேன்

இன்று மட்டுமல்ல் என்னுயிர்
வாழும் வரை நீ தான்
எந்தன் ஒளிவிளக்கு

நான் வளர்க்கும்
கனவுகளுக்கு எல்லையில்லை
அவையாவும் நிறைவேற
நீ எந்தன் கரம் பிடிக்க வேண்டும்

No comments: