*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

1/20/2008

என்னவன்

என்னுடைய வீணையில்

மீட்டிடும் தந்தி அவன்

என்னுடைய தோட்டத்தில்
நீந்திடும் தென்றல் அவன்

என் இதயத்தின் உயிராய்
இருப்பவன் அவன்

என் கன்னத்தில் வடிந்திடும்
கண்ணீரும் அவனே

No comments: