*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

1/28/2008

என் ப்ரியமான தோழன்.......


எங்கிருந்தோ வந்தேன் ..
எனை உன் நண்பியாக்கிக் கொண்டாய்
நம் உறவுக்கு இதுவே தொடர் என்றால்,
பாசத்தை காட்டி கடைசி
முற்றுப்புள்ளியாய் மாற்றுகின்றாய்.
இவ்வுறவை காட்டி நாம்
பிரியும் நாட்களே நட்பு தான்.........



No comments: