*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

1/20/2008

என் உயிரில் இருப்பவளே

ஒரு நாள் உனை பார்த்தேன்

தினமும் பார்க்க கிடைக்குமா
ஏங்கினேன் தினம் தினம்

உன் வருகையால் என் உள்ளம்
எங்கும் சந்தோஷ வாசம்
கிடைக்குமா கால்ம் முழுதும்
உந்தன் புன்னகையின் வாசம்
உன் அன்பு ஒன்றே போதுமடி

கோபம் கொண்டால்
என் உயிரின் வலி அறிவாயா?
என் உயிரில் இருப்பவள் நீயல்லவா?

No comments: