*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

1/23/2008

கண்ணீர் காணிக்கை.....


கண்ணெதிரே வந்தவன்
கண்விழி புகுந்து
கற்பனையைத் தந்தவன்
கடைசியில் கண்ணீரையும்
காணிக்கை ஆக்கினான்

No comments: