*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

1/31/2008

உன்னை...

உன்னை கண் சிமிட்டாமல்

பார்க்க வேண்டும்
என்று ஆசைப்பட்டேன்,

ஆனால் இப்பொழுது
கண் சிமிட்டும் நேரமாவது
பார்க்க மாட்டோமா
என்று ஏங்குகின்றேன்

No comments: