*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

1/30/2008

நம் நட்பு.....

எங்கிருந்தோ வந்தேன்

இன்பமாய் பழகினாய்..
பிரியமனமில்லை ....

நீ எந்தன் உறவுமல்ல -
ஆனால் உன் துயரம் கண்டு,
என் மனம் வாடும்..
உன் இன்பம் கண்டு,
என் மனம் துள்ளும்....

இது தான் நட்பு என்பதா??
எனக்கு புரியவில்லை நண்பனே..
உனக்கு புரிகிறதா?
அறிந்து கொண்ட மாத்திரத்தில்
ஆழமாய் துளிர்விட்டு
அழகாய் பூத்த,
அற்புத உறவு நம் நட்பு.....

நீயே எந்தன் அன்புத் தோழன் மிர்ஷான்.....
என்றும் நான் உந்தன் உயிர்த்தோழி நிஷானி...






No comments: