*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

1/31/2008

என் நண்பன்....

நட்புக்கு பிரிவேது

பிரிந்தால் அங்கே நட்பேது

எங்கோ மொழி தெரியாத
ஊரில் நீ வாழ்ந்தாலும்

நம்மை இணைத்தது
நம் தாய்மொழி

அதுபோல் நம் மண்ணை
நீ சிந்திக்கும் போது
என்னை சந்திப்பாய்

No comments: