*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

1/10/2008

நிஷாவின் குட்டி கவிதை.......


மனசாட்சி *-* இவ்வுலகில் உனக்கென உன்னுடன் பிறந்த கடவுளின் நெருங்கிய நண்பன்

வெட்கம் *-* பெண் என்று அடையாளம் காட்டும் மரபுக் கவிதை

சந்தேகம் *- * அன்பின் உச்சகட்டத்தில் உறவுக் கண்ணாடி மீது விழும் பாராங்கல்
காலம் *-* உயிர்களின் முடிவினை அறிவித்துக்கொண்டிருக்கும் ஒரு வகை கருவி

12 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

//இவ்வுலகில் உனக்கென உன்னுடன் பிறந்த கடவுளின் நெருங்கிய நண்பன்
//

நன்றாயிருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

நிர்ஷன் உங்கள் பெயரும் என் பெயரும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருக்கிறதே
ம்...ம்... ஓகே உங்களைப்போன்ற அன்பர்களின் ஆதரவு இருக்கும் வரை எனது ஆக்கம் தொடரும்

Jobove - Reus said...

very good blog congratulations
regard from Catalonia Spain
thank you

Anonymous said...

hey catalonia
hw r u?
thx for ur cuming
tc
im nishani

இறக்குவானை நிர்ஷன் said...

ஆமாம் நிஷானி, ஆனால் உங்களைப் போன்று தனித்திறமைதான் எனக்கு இல்லை. என்ன பண்ணுவது? இந்தக் கவிதைத்திறன் கொஞ்சம் கடனாகத் தர முடியுமா?

நிஷானி said...

நிர்ஷன் நான் உங்கள் தளத்திற்கு இன்று வந்தேனே.....
ம்..ம்... நல்லாதான் இருக்கு

ம்.ம்....கடனா? என்னங்க நீங்க ஏதொ காசு பணம் கேக்குறமாதிரி கேட்டுபுட்டிங்க.........
சரி நாளைக்கு காலையிலேயே தபாலில் அனுப்புகிறேன் ஓகேவா
சும்மா

இறக்குவானை நிர்ஷன் said...

//ம்.ம்....கடனா? என்னங்க நீங்க ஏதொ காசு பணம் கேக்குறமாதிரி கேட்டுபுட்டிங்க.........
சரி நாளைக்கு காலையிலேயே தபாலில் அனுப்புகிறேன் ஓகேவா//

நீங்கள் வந்தது எனக்குத் தெரியும் நிஷானி. ஓ தபாலில் அனுப்புவீர்களோ?
"ஒரே சிரிப்பாயிருக்கிறது"

நிஷானி said...

ஓ அப்படியா.. நான் கொமன்ட் போட்டதால் தானே நான் வந்தது தெரியும்
சிரிப்பு வந்தா சிரிச்சுடுங்க ப்ளீஸ் நிர்ஷன் haha haahaa

இறக்குவானை நிர்ஷன் said...

நிஷானி, நீங்களா சிரிச்சீங்க? கோயில் உண்டியல் ல இருந்து சில்லறை கொட்டிய சத்தம்தான் என நினைச்சிட்டேன். ( இது எப்படி இருக்கு?)

ம்ம் நல்லா பேசுறீங்க. இன்னும் நிறைய கவிதைகள் எழுதுங்க.

நிஷானி said...

அய்யோ டா
நல்லா பொய் சொல்லுறிங்களே நிர்ஷன் அப்போ கவி எழுத என்ன பஞ்சம்?
ஓகே தொடர்ந்து எழுகிறேன்.. நன்றி.எனக்கு பதில் அனுப்புவதற்கு

இறக்குவானை நிர்ஷன் said...

சரி.இதோடு நிறுத்துவோம்.
மீண்டும் சந்திப்போம்.

நிஷானி said...

ok bye