உனக்காக நான்
வாழ நினைத்த போதெல்லாம்.......உதறிவிட்டாய்
என்னை மட்டுமல்ல என் காதலையும் தான்...!
ஆனால்..........
என்னுள் இருக்கும் உன் உள்ளம் உரைக்கிறது
" உன்னோடு வாழ என்னக்கும் ஆசை தான்'
உன் உள்ளம் மட்டுமல்ல
உன் விழிகளும் சொல்கிறது...
என்ற போதிலும் எனை உதறிவிட்ட நீயே
மீண்டும் அழைக்கிறாய்...
உன் அருகினில் வாழ்ந்திட.......
என் மனம் ஏற்றிடுமா உன் மாற்றத்தை
No comments:
Post a Comment