*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

3/29/2009

உன் மாற்றம்.................




உனக்காக நான்

வாழ நினைத்த போதெல்லாம்.......உதறிவிட்டாய்

என்னை மட்டுமல்ல என் காதலையும் தான்...!


ஆனால்..........

என்னுள் இருக்கும் உன் உள்ளம் உரைக்கிறது


" உன்னோடு வாழ என்னக்கும் ஆசை தான்'


உன் உள்ளம் மட்டுமல்ல

உன் விழிகளும் சொல்கிறது...

என்ற போதிலும் எனை உதறிவிட்ட நீயே

மீண்டும் அழைக்கிறாய்...

உன் அருகினில் வாழ்ந்திட.......


என் மனம் ஏற்றிடுமா உன் மாற்றத்தை

No comments: