*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

3/24/2009

நீ மட்டும் தான் ....!!



ஆயிரம் ஆண்கள் மத்தியில் நீ இருந்தாலும்
உன்னை என் கண்கள் கண்டு கொள்ளும்
எப்படி தெரியுமா..........?
அவர்களில் என்னை திரும்பி பார்க்காமல் செல்வதே 
நீ மட்டும் தான்...........!!!!

4 comments:

த.அகிலன் said...

யாருப்பா அது பொண்ணு இவ்னோ கெஞ்சியும் கண்டுக்காம இருக்கிறது..

நிஷானி said...

அகிலன்....அது தான் பாருங்களேன்....ரொம்ப படுத்துராங்க பா

Suban said...

அட்டு பிகரா இருந்திருக்கும்? :P

ஆனா நிஷா அக்கா கவிதையும் அதற்கு நீங்கள் தெரிவு செய்யுற படமும் நல்லா இருக்கு....

நிஷானி said...

ama yara partha ungaluku attu pigara theriyuthu??..
thx..