*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

3/10/2009

என் நினைவெல்லாம் நீயே....

ன் கனவுகளில்

உனை அழைத்து
என் நினைவுகளை
சொல்ல முடியவில்லை
ஏனெனில்....
என் நினைவெல்லாம்
உன்னை பற்றிய கனவுகளே

என் கனவுகளில் மட்டும்
நீ விழித்திருந்திருந்தால்
அவை என்றோ உறங்கியிருக்கும்

ஆனால்... உன் நினவுகளோ
என்னில் உயிர்த்திருக்கின்றன
அவை என் உயிருள்ள வரை
என்னுடன் உறவாடிக்கொண்டே இருக்கும் ....