*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

3/01/2009

நீயும் உன் நினைவுகளும்!!!























கண்முன்னே வந்ததும் நீதான்
கண்ணீரைத் தந்ததும் நீயேதான்
காதல் சொன்னதும் நீதான்
காயம் தந்ததும் நீயேதான்
நினைவுகளை தந்ததும் நீதான்
நெருப்பினை தந்ததும் நீயேதான்
அழகான நாட்கள் அதை தந்தவனும் நீதான்
அழியாத சோகம் அதையும் தந்தவனும் நீயேதான்
உன் நினைவுகளை உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தேன்
என்னிடத்தில் எதுவும் இல்லை
உயிரே உன் நினைவுகளைத்தவிர
உன் நினைவுகளையும்
இழக்க விரும்பவில்லை உன்னைப்போல்
ஏனெனில்......
எனக்கு ஆறுதலாய் இருப்பதே
உன் நினவுகள் தான்


உன் வாழ்வில்...
சந்தோஷங்கள் மட்டுமே...
நடை போட என் வாழ்த்துக்கள்......

No comments: