*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

3/05/2009

வேண்டும்..

வண்ண மலருக்கு

மணம் வேன்டும்
வண்டுக்கு
தேன் வேண்டும்

வாலிபன் உனக்கு
யார் வேண்டும்

வனிதை எனக்கு
நீதான் வேண்டும்

No comments: