*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

3/24/2009

புரிந்து கொள்வாய்....

என்னை மறக்க முயற்சி செய்....!

ஏனெனில் அப்பொழுதாவது ....

நான் உன் நினவுகளில் மட்டுமல்ல

உன் உயிரிலும் கலந்திருப்பதை

புரிந்து கொள்வாய்........!!!

No comments: