*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

3/05/2009

ஓய்வு ....

இரவின் ஓய்வு பகல்

பகலின் ஓய்வு இரவு
நிலவின் ஓய்வு அமாவாசை
இளமையின் ஓய்வு காதல்
காதலின் ஓய்வு திருமணம்
திருமணத்தின் ஓய்வு முதிமை
முதுமையின் ஓய்வு மரணம்

No comments: