*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

3/05/2009

நிழலல்ல நிஜம்

கண்களை மூடினேன்

கனவினில் நீ வந்தாய்

நிஜத்தினில் தேடினேன்
நிழலாய் நீ வந்தாய்

நட்பெனும் பாலத்தில்
இணைந்த நாம்
இப்போது பிரிவெனும்
நிலையத்தில் நின்று
துயர் எனும் Bus ல்
பயணிக்கின்றோம்.........

2 comments:

butterfly Surya said...

பிரிவின் வலி அதிகம்.

அழகாக நகைச்சுவையுடன் சொன்னீர்கள்.


வாழ்த்துகள்.

நிஷானி said...

hmmmmmm.....pirivil thaan unmaiyaana anbu puriyum...silarukku appadi illai surya wat to do........?