*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

3/05/2009

சொந்தங்கள்

விண்ணுக்கு விண்மீன்கள் சொந்தம்........

மண்ணுக்கு மனிதன் சொந்தம்...........
கண்ணுக்கு கண்ணீர் சொந்தம்........
உடலுக்கு உயிர் சொந்தம்....
என் உண்மைக் காதலுக்கு நீதான் சொந்தம்...



No comments: