*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

3/24/2009

நீ.......

நீ ஆயிரம் கோடி ஆண்கள் மத்தியில் இருந்தாலும்

என் கண்கள் உனை கண்டுகொள்ளும்

எப்படி தெரியுமா....

அவர்களில் என்னை திரும்பி பார்க்காமல் செல்வதே

நீ மட்டும் தான்........

No comments: