எங்கிருந்தாய் நீ இத்தனை காலமும்.. இத்தனை காலமும் உனக்காக தான் காத்திருந்தேனா? புரியவில்லையே... அன்று நீ காதைலை சொல்லிய பொழுதினில் ,, என்னில் எந்த மாற்றமும் இல்லை... ஆனால் அன்றிலிருந்து உன்னை ரசித்திருகிறேன் என்பதே இன்று தான் புரிகிறது ஏனெனில் இன்று நீ என்னுள் விதைத்த காதல் மலர்ந்து உன் கைகளில் அழகாய் மணம் வீசிக்கொண்டிருக்கிறது... நான் உன்னை காதலிக்கிறேன்... பிடித்திருகிறது உன்னை மட்டுமல்ல... உன் அழகியமனம் கூட... நான் உன்னை காதலிக்கிறேன் என் மனம் போல் வாழ்க்கை அமையுமென்று பலரும் கூறியதுண்டு... அதில் தான் எத்தனை உண்மை இன்று மட்டுமல்ல என்றென்றும் உன்னை என் மனம் சுமந்திட வேண்டுமே.... சம்மதம் கொடுத்திடுவாயா? i love you
7/15/2009
சம்மதம் கொடுத்திடுவாயா?
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:54:00 PM
3
comments
4/24/2009
பிரிகின்றேன்....
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
1:07:00 AM
3
comments
4/10/2009
என்னுள் நீ உன்னுள் நான்
என்னை நீ கேட்காமலே
என்னுள் நீ புகுந்துவிட்டாய்.....
என்னை நீ கேட்காமலே
என் நிழலாய் தொடர்கின்றாய்.......
என்னை நீ கேட்காமலே
என் உயிரோடு உறவாடுகின்றாய்.......
என்னை நீ கேட்காமலே
என்னோடு நீ வாழ்கின்றாய்.............
என் அனுமதியின்றி நீ செய்தவைகளில் எனக்கும் இணக்கமே......
ஆனால் என் அனுமதி இன்றி வந்தது போல் என்னனுமதி இன்றி சென்று விடாதே வாலிபனே..........
ஏனெனில் உன்னை பிரிந்து வாழ என்மனம் இனங்காது....
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:17:00 PM
0
comments
4/08/2009
மறந்துவிடாதே
எங்கிருந்தோ வந்து..
எதிர்பாரமல் மோதி..
இதயங்கள் சேர்த்தோம்........
தூங்காத இரவோடு..
ஏங்கித்தவிக்கிறேன்..
நமக்கிடையில் ஏனிந்த தூரம்.........
பூக்கின்ற பூக்கள் எல்லாம்..
பூஜைக்கு வருவதில்லை..
மலர்கின்ற மலர்களெல்லாம்..
மாலையாக சிறப்பதுமில்லை........
உன் வாழ்வில் நானில்லை....
ஆனால் என் வாழ்வில் நீ...
என்றென்றும் இருந்திடுவாய்.....
உன் நினவுகளால் தினமும்..
உடலாலும் உள்ளத்தாலும்...
வாடும் இந்த உயிருள்ள...
காதலியை மறந்துவிடாதே...
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:40:00 PM
3
comments
4/07/2009
ஏங்கிடும் இவள்.......
பார்க்க வேண்டுமென...
ஆசைப்பட்டேன்...!
ஆனால் இப்பொழுது
கண் சிமிட்டும் நேரமாவது
பார்க்க மாட்டோமா...????????
என ஏங்குகின்றேன்...!
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:28:00 PM
0
comments
4/01/2009
முதல் சந்திப்பு.........
அந்தி மாலை FM வந்தேன்.,
அந்த வேளை உன்னை கண்டேன்..,
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:28:00 PM
0
comments
3/29/2009
உன் மாற்றம்.................
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:46:00 PM
0
comments
3/24/2009
உனக்காக.......
உதட்டளவில் நீ மறைத்தாலும்
உள்ளுக்குள் நான் தான் என்பது எனக்கு தெரியும்
உண்மையான காதலில் வார்த்தைகள் தேவையில்லை
மெளனமாய் நீ பெசிடும் ஒற்றை வார்த்தை கூட அமிர்தம் எனக்கு
ஏனிந்த வீண் முயற்சி
நீ என்ன தான் மறத்தாலும் நம் உறவுக்கு என்ன பெயர் வைத்தாலும்
நான் மட்டுமல்ல நீயும் காதலிக்கின்றாய்
என்றாவது ஒரு நிமிடம்..... உன் மனதில் என் உருவை நிறுத்திப்பார் அன்றும் என் நினவுகள் உன்னை தாலாட்டும்
அன்றாவது சொல்லிடு உன் காதலை...
என் நினைவுகளாவது
நிம்மதியாய் உறங்கட்டும் உன்னுள்...
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:50:00 PM
0
comments
பிடிச்சிருக்கு..........
உன்னிடம் என்னிடம் என்ன உனக்கு பிடிக்கும் என் அடிக்கடி கேட்கின்றாயே... பிடிக்காது என்று சொல்ல ஒன்றுமே இல்லை உன்னிடம் தீப்பொறி பொன்ற உன் கண்கள் தேனாய் இனிக்கின்ற உன் பேச்சு எனை தீண்டிடும் உன் கைகள் என் திசையில் நடந்திடும் உன் கால்கள் என்னை மட்டும் நேசிக்கின்ற உன் உள்ளம் அத்தனையும் பிடிக்கும் ஆனால் இதில் எதுவுமே எனதில்லை....யே என்றபோதும் உன்னிடம் நான் கேட்பதெல்லாம் என்னை உன் நெஞ்சின் ஓரத்திலாவது சேமித்து வைப்பாயா
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:31:00 PM
0
comments
நீ மட்டும் தான் ....!!

எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:18:00 PM
4
comments
நீ.......
நீ ஆயிரம் கோடி ஆண்கள் மத்தியில் இருந்தாலும்
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:36:00 PM
0
comments
புரிந்து கொள்வாய்....
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:14:00 PM
0
comments
3/17/2009
3/10/2009
என் நினைவெல்லாம் நீயே....
அவை என் உயிருள்ள வரை
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:30:00 PM
3
comments
3/06/2009
அன்பே
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
12:31:00 AM
2
comments
3/05/2009
MiSs YoU
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:00:00 PM
0
comments
நிழலல்ல நிஜம்
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:45:00 PM
2
comments
நான் ,நீ
மழைத்துளி விழுந்து பூமி நனைந்தாலும்
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:40:00 PM
2
comments
என் காதலன் (படித்து சுவைத்த கவிதை)
கண்டவுடன் காதல்
வருவது உண்மை...
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:12:00 PM
2
comments
சொந்தங்கள்
விண்ணுக்கு விண்மீன்கள் சொந்தம்........
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:08:00 PM
0
comments
வேண்டும்..
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:03:00 PM
0
comments
ஓய்வு ....
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
9:51:00 PM
0
comments
உனக்காகவே காத்திருக்கின்றேன்............
காத்திருக்கின்றேன் பொருமையோடு(உனக்காகவே)
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
9:40:00 PM
1 comments
3/01/2009
நீயும் உன் நினைவுகளும்!!!
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
9:39:00 PM
0
comments
2/24/2009
என் குட்டிச் செல்லமே உனக்காக....
அழகிய இதழ் கொண்டு சிரிக்கிறாய்
பூக்களின் வண்ணங்களோடு வளரும் உன்னோடு
இரு விழிகள் கொண்டு
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
12:14:00 AM
0
comments
2/15/2009
இறுதி முடிவு.............!!!
அன்று உன்னருகில் நானிருக்கையில்
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:48:00 PM
0
comments
2/12/2009
!!நிஷாவின் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!

இனிதே நிறைவேற வேண்டுமென

எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:12:00 PM
0
comments
2/11/2009
!!!நான்!!!
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:02:00 PM
2
comments
!!!என்ன இருந்த போதும் அவன் எனதில்லையே!!!
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
9:51:00 PM
0
comments