அன்பே....!என் ஆறுயிரே...
இனைந்தோம் இணையம் மூலமாய்....
இன்று வரை நமக்குள்....சந்தோஷமும் துக்கமும்.....
மாறி மாறி வந்த வன்னமே.......
நீ என்னை நினைக்கின்றாய் -
அதைநீ சொல்லி நான் புரியவேன்டியதில்லை கண்னே...
என் மனம் அறியும் உன் நிலை....
ஆயிரம் ஆயிரம் கதை பேசினாலும்....
உன் முகம் பார்த்து கதைப்பது போலாகுமா...
அப்படியே உன்னை உற்றுப் பார்த்துக்கொன்டே..
.இருந்திடும் போதினில் சோகம் தெரிவதில்லை...
என் உயிரில் கலந்து விட்டதடா....
உன் பெண்மையின் வாசனைகள்....என் ஸ்வாசம் என்னை மறந்து...உன்னையே ஸ்வாசிக்க ஆரம்பித்துவிட்டன...
பிரிவுகள் நிரந்தரமில்லை அன்பே நமது ஜீவன் பிரியும் வரையில்....
.என்றும் உனக்காக காத்திருக்கும்.....உன் அன்பின் நிஷானி
No comments:
Post a Comment