*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/03/2007

முதல் முதல் பார்த்தேன் ...(magathi)

முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்..........
முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்...............
இமையே சுமையாகும் உனைப்பார்க்கும் நேரம் இமையாய் இமை வேண்டும் எனக் கேட்கத் தோனும்..............மழையா......... வெயிலா........ மனதில் இப்போது........

முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்..........
முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்..................


தேவதைக்குப்பூ பின் வேஷம் வெட்கங்கள் கேட்கும் சன்யாசம்முன்தாணை பூவில் உன் வாசம் தினமும் வருமா ...நெஞ்சினில் வந்தது சந்தோஷம்..... நீ தானே கண்ணா என் சுவாசம்.....மை பூசும் கண்ணா பொய் பேசும்........ இது ஓர் வரவாய்யாரும் பார்க்காத ஓர் தங்கமான மாப்பிள்ள...........ஊர சீதனமா தந்தாகூட தப்பில்லமண நாள் வரும் நாள் அது தான் எப்போது ........மழையா வெயிலா மனதில் இப்போது..........
முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்....முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்...


ஆராரோ பாட ஆசைதான்.... அங்கங்கே குத்தும் மீசை தான்........ முத்தங்கள் போடும் ஓசை தான்.......மனதை மயக்கும்.....நீராட வந்த வேளை தான் நீயாக வேண்டும் ஓடைதான்...நீயாள வந்த பாவை நான் கனவை சுமக்கும்...........ரெட்ட தொட்டில் ஒற்றைக் கட்டில் செய்ய சொல்ல்வாயோ..... மெத்தையே வேண்டாம் மத்தபுல்லே போதும் என்பாயோ............சுகமா.... சுமையா .......இவள் தான் அப்போதுமழையா வெயிலா மனதில் இப்போது.....

முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்............முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்..............முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்........முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்..................இமையே சுமையாகும் உனைப்பார்க்கும் நேரம் இமையாய் இமை வேண்டும் எனக் கேட்கத் தோனும்..............மழையா......... வெயிலா........ மனதில் இப்போது....

No comments: