*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/09/2007

ரோஜாவே...............



பூக்களின் ஈரம் கண்டேன்

புன்னகை விரித்துஈரம் துடைத்தேன்

கண்களின் கவர்ச்சியால் பூத்து

தலையில் அழகு பார்த்தேன்

நீ இல்லை என்றால்

கவிஞனுக்கு அழகு வரியே இல்லை

புன்னகையால் பூத்து

என் மனதை பறிக்கிறாய்

என் வாழ்க்கையில் நீ பூப்பாயா?

அதை என்னவன் பறித்து வாழ







No comments: