*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/03/2007

அன்பும் வேன்டாமே அவஸ்தையும் வேன்டாமே......

பிரிய மனமில்லை...

சேர வழியுமில்லை....
சாக துணிவுமில்லை....
நீ போகும் பாதை எங்கும்...
கல்லும் முள்ளும் தானடி.....
உன் நிறைவான வாழ்க்கைக்கு....
நீ நடக்கும் பாதை
கண் இருந்தும் குருடானதடி...
நீ நடந்திடும் போதினில்.....
காயங்கள் உனக்கே சொந்தமடி.......
பாவங்கள் எனக்கே சொந்தமடி.......
நிலை தடுமாறும் எண்ணங்களை...
நிலை நிறுத்திக் கொள்ளடி!
என்னால் தானடி உன் துயரம்....
நீயே கண்களால் காண்கிறாய்....
அழகாய் பேசிய கிளியை ...
ஊமையாக்கி விட்டதாக....
என் மனம் புலம்பித் தவிக்கிறதே...
அன்பும் வேன்டாமே.....
அவஸ்தையும் வேன்டாமே....



No comments: