*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/19/2007

நட்பு..........................

நீயே எந்தன் உயிர் நாடி

என்றும் நான் உந்தன் உயிர்த்தோழி

நீ எந்தன் மனதில் ரோஜாப்பூ

என்றும் கண்டதில்லை ரோஜாமுள்

பழகினோம் சில நாட்கள் பிரிய முடியவில்லை

நீ எந்தன் உறவுமள்ள........

ஆனால் நீ துயரடைய என் மனம் வாடும்
உன் இன்பம் கண்டு என் மனம் துள்ளும்


ஏன நண்பனே இது தான் நட்பென்பதா???

எனக்கு புரியவில்லை................. உனக்கு புரிகின்றதா?

அறிந்து கொண்ட மாத்திரத்தில்

ஆழமாய் துளிர்விட்ட அற்புத விருட்ச்சம்

1 comment:

Anonymous said...

http://mochilerosenchina.blogspot.com/