*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/19/2007

பரிசு.................






வயல் எங்கும் தண்ணீர்


அது பயிருக்கான பரிசு


என் வாலிபம் எங்கும் கண்ணீர்


அது என் காதலுக்கான பரிசு

No comments: