*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/23/2007

நீயும் நானும்


கண்ணுக்குள் உன்னை வைத்தேன்

காணாமல் போவாய் என்று

மனதுக்குள் உன்னை வளர்த்தேன்

மலராய் மலர்வாய் என்று

கற்பனையில் உன்னை வளர்த்தேன்

கவி கோவையாவாய் என்று

ஆனால் இவை அனைத்தையும் இழந்தேன்

நீ என்னை எற்க மறுத்த நேரம்

என் உயிரையும் சேர்த்து

No comments: