கண்ணுக்குள் உன்னை வைத்தேன்
காணாமல் போவாய் என்று
மனதுக்குள் உன்னை வளர்த்தேன்
மலராய் மலர்வாய் என்று
கற்பனையில் உன்னை வளர்த்தேன்
கவி கோவையாவாய் என்று
ஆனால் இவை அனைத்தையும் இழந்தேன்
நீ என்னை எற்க மறுத்த நேரம்
என் உயிரையும் சேர்த்து
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
9:53:00 PM
No comments:
Post a Comment