*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/19/2007

புரிந்து கொள்


என் இதயத் தோட்டத்தில்

ஆயிரம் பேர் காதல் விதை

தூவிச் சென்றது உணமை தான்

ஆனால் அதில் வேர் விட்டு

விருட்ச்சமாய் இருப்பது

நீ மட்டும் தான்

No comments: