*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/08/2007

சுமையாக மனதில் சுமக்கின்றேன்


நீ போகும் வழி பார்த்து

உன் நினைவுகளுடன் நான் தொடர்வேன்

என் நெஞ்சம் என்னும் பஞ்சனையில்

உன்னை நான் ஏற்றிவைப்பேன்

உறங்காதா விழிகள் என்றால்

காத்திருப்பேன் காலமெல்லம்

கல்லறையில் கண்ணுறங்குவேன்

கடந்துவிட்ட காலத்தை

கண்ணீருடன் மீட்கின்றேன்
சுவையான நாட்களை

சோகத்துடன் மீட்கின்றேன்

மறக்க முடியுமா என்னால் உன்னை

மறைந்துவிட்ட நிஜங்களைதுடைத்திடும்

அந்த நினைவுகளைதுக்கத்தில்

கூட நான் மறவேன்

சுகமான அந்த நினைவுகளை

சுமையாக மனதில் சுமக்கின்றேன்

No comments: