நீ போகும் வழி பார்த்து
உன் நினைவுகளுடன் நான் தொடர்வேன்
என் நெஞ்சம் என்னும் பஞ்சனையில்
உன்னை நான் ஏற்றிவைப்பேன்
உறங்காதா விழிகள் என்றால்
காத்திருப்பேன் காலமெல்லம்
கல்லறையில் கண்ணுறங்குவேன்
கடந்துவிட்ட காலத்தை
கண்ணீருடன் மீட்கின்றேன்
சுவையான நாட்களை
சுவையான நாட்களை
சோகத்துடன் மீட்கின்றேன்
மறக்க முடியுமா என்னால் உன்னை
மறைந்துவிட்ட நிஜங்களைதுடைத்திடும்
அந்த நினைவுகளைதுக்கத்தில்
கூட நான் மறவேன்
சுகமான அந்த நினைவுகளை
சுமையாக மனதில் சுமக்கின்றேன்
No comments:
Post a Comment