*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/16/2007

எதற்கு???????????




வண்டு மொய்க்காத மலர் எதற்கு?

பனித்துளி இல்லாத மேகம் எதற்கு?

அலை இல்லாத கரை எதற்கு?

காதல் இல்லாத வாழ்க்கை எதற்கு?

நீ இல்லாது நான் எதற்கு?

1 comment:

soorya said...

hi nallaa irukke.
en blogs aiyum orukkaa paarungka