*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/03/2007

புரியவில்லை...

சுகந்திர பறவயாய்

பறந்து திரிந்தேன்...
என்னை ஜோசிய கிளியாய்
சிந்திக்க வைத்துவிட்டாய்
அன்பே......

நாம் பழகின நாட்களுக்கு
அர்த்தம் மரணித்ததா?....
விதியின் விளையாட்டில்
நாம் இருவர் மட்டுமா
மாட்டிக்கொன்டோம்...?

ஒரு கனம் நீ சிந்தித்து
செயற்பட்டிருந்தால்...
உன்னை என் தலை
மீது வைத்து வணங்கியிருப்பேன்....
சிந்திக்காமல் நீ
சிதறிவிட்டாய் அன்பே....
அது என்னை சிந்திக்க
வைத்துவிட்டதடா...

உன் உயிரை, உனக்கே உரியதான
உயிரை...விற்றுவிட்டாய்
என மனம்
புலம்பித்தவிக்குதடா...
எதிர் பார்ப்புகள்
நமக்குள் இல்லை...
எதிர் பார்க்க
வைத்துவிட்டாய்.....

எதிர்காலம் நன்றாக
இருக்குமா என....
வேதணைகள் எனக்கென
சொந்தமாகிவிட்டதோ

No comments: